Posts

தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த கட்டுரைக்கு நன்றி

சமஸ் அவர்களுக்கு வணக்கம், நடந்து முடிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாட்டிற்கு சிறுவர்கள் வந்த குதிரை பறை அணி வகுப்பை உதாரணம் காட்டி நீங்கள் பதிவிட்டுள்ள "தி இந்து" பத்திரிகை 25 கட்டுரை மிகவும் எதார்த்தமாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள். சமீப காலமாக பல கல்வி வல்லுநர்களை வைத்து அரசியல் கட்சியாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சி, தமிழகத்தில் அதிக அளவில் தொழில் நிறுவனங்கள் வைத்து இருக்கும் கொங்கு வேளாளர் கவுண்டர் சாதி கூட்டமைப்பு, அதிமுக கட்சியில் 80% பொருளாதார பலன் பெறுகின்ற  போன்ற அமைப்புகள், கட்சிகள் சாதியை மையமாக வைத்தே வெற்றி பெற்று வருகின்றன என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் தொடர்ந்து தலித் மக்கள் களப்பிரர் காலம் முதல் அயோத்திதாசர் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், தலைவர் திருமாவளவன் போன்ற தலைவர்கள் பிறப்பால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ், தமிழர்கள் நலன் உரிமை சார்ந்த வழிகளிலே போராடி வந்து உள்ளார்கள். இந்த கட்டுரையில் சாதி இல்லா தமிழ் வாழ்க என்ற கருத்து உண்மை. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்கள் கட்சியின் 5 கொள்கைகள

சாதிக்கு எதிரானாதா? நீட் தேர்வு. அதிகம் பாதிக்கப்பட போவது தாழ்த்தப்பட்ட மாணவர்களே

சாதிக்கு எதிரானாதா? நீட் தேர்வு. அதிகம் பாதிக்கப்பட போவது தாழ்த்தப்பட்ட மாணவர்களே! தமிழகத்தை பொருத்தவரை நீட் தேர்வு ஏன், என்ன காரணம், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து அனைத்து தரப்பினராலும் சொல்ல படுகின்ற செய்தியாக ஊடகமும் செய்திகள்​ வெளியிடுகின்றன... தமிழ் நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 70% க்கும் மேல் பயிலும் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தான் என்பதை அறிவீர்கள் இதில் அரசு பள்ளிகளில் படித்து மருத்துவராக ஆக வேண்டும் என்று பலர் கஷ்டப்பட்டு உழைத்து படித்து மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தது. அதில் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகப்படியான தமிழகத்தை சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் செல்வதை விரும்பாத ஆதிக்க எண்ணம் கொண்ட மத்திய பாஜக அரசு இவர்கள் படிக்கவே கூடாது அதுவும் மருத்துவம் போன்ற படிப்புகளை படிக்க கூடாது என பாசிச கொள்கை முடிவு தான் நீட் NEET தேசிய தகுதி தேர்வு இதுவும் மனுதர்ம சட்டத்தின் படி வர்ணாசிரம படிநிலையை கடைபிடித்து வருகிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிப்பதாக நான் சொல்வது வியப்பாக இருக்கும். உண்மையில் இன

பெயரால் தாழ்ந்தோமா? பிறப்பால் தாழ்ந்தோமா?

தலித் மக்கள் தொடர்ந்து பல நூறு வருடங்களாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டு, சிதறிடிக்கப்பட்டு வருகிறார்தகள். சாதி உணர்வு இருந்தாலும் அது மனிதனுக்கு என்ன என்று அறிய வண்ணம் சாதி போதையில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில்​ தனனுக்கு கீழ் ஒரு அடிமை சமூகத்தை ஒவ்வொரு சாதியிம் வர்ணாசிரம படிநிலையை கடைபிடித்து வருகின்றார்கள். அந்த வகையில் இந்த வர்ண படிநிலையில்​ வராமல் உள்ள தலித் மக்கள் ஏன் மதம் மாறவேண்டும், சாதி பட்டியல்கள் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும் என்பது கேள்வியாகவே  உள்ளது.  பட்டியல் வெளியேற்றம் என்பது சாதி ஒழிப்பா? இல்லை இல்லவே இல்லை பல ஆண்டுகளுக்கு முன்பு  இந்தியா முழுக்க சாதி வாரியாக கணக்கெடுப்பு எடுத்தார்கள், அதில் தலித் மக்களை சாதி பட்டியல்களில் இனமாக ஒருங்கிணைப்பு செய்து அரசாங்கம் உங்களை வகைப்படுத்தியது. 1850 களில் தான் அதற்கு முன்பு வரை அரசாங்கத்திடம் எந்த விபரமும் முழுமையாக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதி 3000 வருடம் பழமையானது கி.மு 3 நூற்றாண்டில் புத்தர் வாழ்ந்த காலத்தில் சாதி இருந்ததாக புத்தரே பதிவு செய்துள்ளார். அப்ப எந்த அடிப்படையில் சாதி  இழிவை பட்டிய

ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெற்றார்களா?

கிராமம் இந்தியா முழுக்க சாதி கட்டமைப்பு ஒரே மாதிரியான அணுகு முறைகள் உள்ளது. ஊரில் உள்ள சாதி இந்துக்கள் ஆண்டு ஆண்டு காலமாக எங்கள் முன்னோர்கள் கடைபிடித்த வர்ணம் அடுக்குகளை தான் நாங்கள் காத்து வருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் நூறு வருடங்களுக்கு முன் பெண்கள் மேலாடை அணிந்தது கிடையாது, ஆண்கள் முடி வெட்டியது கிடையாது அது வெல்லாம் மாற்றி கொண்டார்கள், ஆனால் சாதியை மட்டும் மாற்றி கொள்ள இயலவில்லை. அதனால் சாதி இந்துக்கள் நமக்கு கீழே அடிமை வேலை செய்ய ஒருவன் தேவை என்பதை சாதி என்ற எஃகு கோட்டையை காத்து வருகின்றனர். அப்ப கிராமளவில் தலித் மக்களை அதிகார மட்டத்தில் வர விரும்பவில்லை. அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாக மாறாமல் இருக்கு. ஏன்?  இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு நலத்திட்டங்கள் போன்ற வகையில் அரசியல் வாதிகள் தலித் மக்களுக்கு செய்தார்களா என்றால் செய்தார்கள் ஆனால் தலித் அல்லாத அனைத்து சாதிகளுக்கும் தான் மேற்கண்ட திட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு பெற்று கொடுத்தார்கள் அதனால் நமக்கு எதிரியாக பார்பனர்கள் காட்டப்பட்டு சமூக நீதி பேசுகிறார்கள் சாதி வெறி இடை